ஆலயத்திலோ மாதாகோயிலிலோ வழிபடுபவர்களை பார்க்கையில் இந்த வேறுபாட்டை சிலர் கவனித்திருக்கக்கூடும். சிலர் இயல்பாக ஒளியுள்ள இடத்தில் இருந்து வணங்குவதை விரும்புகிறார்கள். சிலர் இருளை, நிழலை, மறைவை. அவரவர் வாழ்க்கை வழியாக அங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள் என தோன்றுகிறது. அந்த ஒரு காட்சியில் இருந்து தொடங்கி பின்னோக்கிச்சென்று தன் தொடக்கத்தை கண்டடையும் கட்டுரை இது.
ஒளியும் நிழலும்
Published on October 08, 2021 11:34