நற்றுணை கலந்துரையாடல்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்
‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் ஞாயிறு, செப்டம்பர் 26 ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் ‘உப்புவேலி’ புத்தகம் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள் பேசுவார்.
ராய் மாக்ஸம்நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -8
புத்தகம் – எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் உப்புவேலி
கலந்துரையாடல் நாள்:- 26-09-21
நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
புத்தக அறிமுக உரை :- திரு. கோவர்தன் உதவி பேராசிரியர், கோவை.
(திரு. கோவர்தன் குக்கூ அமைப்பின் களப்பணியாளர் மற்றும் இலக்கிய வாசகர்)
சிறப்புரை:-
திரு. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பாளர்- உப்புவேலி
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் உப்புவேலி புத்தகம் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
அன்புடன்
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்
இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு வாங்க
உலகின் மிகப்பெரிய வேலி ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன் ராய் மாக்ஸம் பற்றி இந்திரா பார்த்தசாரதி உப்புவேலி – தன்னறம் நூல்வெளி உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை உப்புவேலி பற்றி பாவண்ணன் உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு பஞ்சம்,சுரண்டல்,வரலாறு என்ன பிரயோசனம்? ராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்புJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

