பொதுவாக மாணாக்கர்தான் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவார். ஆனால் சீனி சொல்லும் கதைகளைப் பார்த்தால் நானே அவரது வாழ்க்கையை எழுதி விடுவேன் போலிருக்கிறது. அப்படிப்பட்ட நம்ப முடியாத கதைகள். இதையெல்லாம் நீங்கள் நாவலாக எழுதலாமே என்பேன். “என் வாழ்க்கையைப் பற்றி நான் எழுதக் கூடாது என்று தீர்மானமான முடிவு எடுத்திருக்கிறேன், அதனால் நீங்கள் வேண்டுமானால் தாராளமாக எழுதிக் கொள்ளலாம்” என்று சொன்னார். பலமுறை சொல்லியிருக்கிறார். சீனியின் கதையை விட அவர் தந்தையின் கதை இன்னும் பல மடங்கு ...
Read more
Published on July 23, 2021 04:00