ஒருநாள் ஒரு நண்பனோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இலக்கிய வாசகர் வந்தார். அவர் எப்போதுமே என் முகத்தைப் பார்க்கக் கூட மாட்டார். முகமன் கூறியதும் இல்லை. இத்தனைக்கும் நான் அவர் பற்றி எழுதியதோ பேசியதோ இல்லை. சொல்லப் போனால் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அதனால் அவருக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு நானும் அவர் பக்கம் திரும்புவது இல்லை. நேரில் எங்காவது தெருவிலோ இலக்கியக் கூட்டத்திலோ பார்த்தாலும் யாரோ மாதிரி போய் விடுவேன். என்னோடு பகைமை ...
Read more
Published on June 26, 2021 02:00