இதே தலைப்பில் அமைந்த மூன்றாவது கட்டுரையின் தொடர்ச்சி இது: தமிழ்நாட்டிலேயே நாகர்கோவில் மாதிரி ஒரு ஊர் வராது. சொர்க்கம் மாதிரி இருக்கும். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நரகர்கள். அசுரர்கள். பெரும்பாலான என்று சொல்லி விட்டேன். எல்லோரும் அல்ல. அதிலும் என் வாழ்வில் நான் சந்தித்த நாகர்கோவில் ஆட்கள் ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிக் கொண்டேதான் போகிறார்கள். ரெண்டு மாதத்துக்கு முன்பு ஒருத்தர் – ஒரு இருபத்தஞ்சு வயது சின்னப் பையன் – வந்தார். பழகினார் அவரிடம் நான் நாகர்கோவிலாச்சே, ...
Read more
Published on January 09, 2021 05:36