பூச்சி 138: பெயரைச் சொல்ல வெட்கம்

ஐயா, தாங்கள் மேற்படி புத்தகத்தை (சுஜாதா எழுதிய “கடவுள்”) விமர்சனம் செய்யலாம். உங்கள் கணிதம் ,இயறபியல் படித்த நண்பர்கள் உதவியுடன். கனமான கருத்துக்கள், சிந்தனையைத் தூண்டக்கூடியது் வருங்கால தொழிலாளர்கள் என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருப்பதாவது: இந்த எதிர்காலம் இந்தியாவுக்கு எப்போது வரும்? எப்படிபட்ட எதிர்காலம்? 1 வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைப்பது 2 நமக்கு இருக்கும் திறமைக்கு அது எந்தத்  திறமையாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ப ஒரு வேலை கிடைப்பது 3வேலை எப்போதும்  சுவாரசியமாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 23, 2020 23:13
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.