வெண்முரசு சென்னை கலந்துரையாடல் – செப்டம்பர் 2016

இம்மாதத்திற்கான சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறன்று (11-09-2016) மாலை 4 மணிக்கு துவங்கும்.


SOLVALAR_KAADU_EPI_11


முதலாவதாக, “வெண்முரசில் வெகுமக்கள்” என்கிற தலைப்பில் பொதுமக்கள் உளவியல் குறித்து  சுநீல் கிருஷ்ணன் பேசுவார்.


SOLVALAR_KAADU_EPI_29


அடுத்து, “சொல்வளர்காட்டின் கல்விநிலையங்கள்”  என்கிற தலைப்பில் தத்துவங்கள் சார்ந்து அஜிதன் பேசுவார்.


கலந்துரையாடல் நான்கு மணிக்கு துவங்கும்.


வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..


நேரம்:-


வரும் ஞாயிறு (11-09-2016) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை


இடம்:-


SATHYANANDHA YOGA CENTRE,


15/11, SOUTH PERUMAL KOIL, 1ST STREET,


VADAPALANI (NEAR HOTEL SARAVANA BHAVAN – ARCOT ROAD)


Phone No.: 9952965505


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 04, 2016 05:01
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.