சாரு நிவேதிதா's Blog, page 50
January 19, 2025
புருஷன் நாவல் பற்றிய என் உரை
புருஷன் நாவல் பற்றிய என்னுடைய இந்த உரையை ஆற அமரக் கேளுங்கள். பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவரை நான் பேசிய உரைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். இதுபோல் இன்னொரு முறை இன்னொரு நூலுக்கு என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை. இந்த உரை குறித்து ஒரு உரையாடல் தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அல்லாமல், எப்போதும் போல் கிணற்றில் போட்ட கல்லாக இதுவும் கிடக்கும் என்றால் அது பற்றியும் எனக்குப் புகார் இல்லை. ... Read more
Published on January 19, 2025 04:06
January 18, 2025
சென்னை புத்தக விழா
சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தக விழாவைப் போல் இதுவரையில் என் வாழ்வில் வேறு எந்தப் புத்தக விழாவும் எனக்கு இந்த அளவு மனநிறைவைத் தந்ததில்லை. காரணம், இதுவரையில் நான் இளைய தலைமுறை குறித்து மிகுந்த அதிருப்தியில் இருந்தேன். இவர்களுக்குத் தமிழும் தெரியவில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை, இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அளவில்தான் இருக்கிறார்கள் – இதுதான் இன்றைய இளைய தலைமுறை பற்றிய என் கணிப்பாக இருந்தது. இந்தக் கணிப்பு இந்தப் புத்தக ... Read more
Published on January 18, 2025 07:56
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு
The novel ‘Anbu’ written by the transgressive author Charu Nivedita was like a hell of a roller coaster ride for me. He never failed to stay connected throughout the book and I was entirely engaged with his texts. And the reason, I think, is because the way he conveyed it was epic and humorous. It ... Read more
Published on January 18, 2025 07:00
பழுப்பு நிறப் பக்கங்கள்
சாருவின் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் படித்து முடித்த பின்பு, அதில் அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் எல்லா எழுத்தாளர்களையும் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஒரு எழுத்தாளரும் மற்ற எழுத்தாளர்கள் பற்றி அறிமுகப்படுத்தி இத்தனை விரிவாக எழுதுவார்களா என்று தெரியவில்லை. சாரு செய்திருப்பது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை என்றே சொல்ல வேண்டும். இதுவரை அவர் பரிந்துரைத்த எல்லா எழுத்தாளர்களின் எழுத்து நடையிலும் சரி, மொழியிலும் சரி, எனக்கு இலக்கியத்தின் மீது இதுவரை இருந்து ... Read more
Published on January 18, 2025 06:52
January 14, 2025
தில்லையின் தாயைத்தின்னி: பெண்ணுடலின் அரசியல் குறித்த ஒரு மாடர்ன் க்ளாஸிக்
ஐரோப்பிய இலக்கிய வாசகர்கள் மற்றும் இலக்கிய நிறுவனங்களின் ரசனை, குருதி வேட்கையுடன் அலையும் ஓநாய்களையே ஒத்திருக்கிறது. ஆசியா மற்றும் ஆஃப்ரிக்க மக்களின் போர் அனுபவங்கள், போரின் அவலங்கள், துயரங்கள் போன்றவற்றையே அவர்கள் இலக்கியம் என வரையறுத்து ரசித்து ருசிக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் ஏவுகணை விழுந்து அதில் செத்துப் போன நூற்றுக்கணக்கான சிறார்கள், ராணுவத்தினரால் வன்கலவி செய்யப்பட்ட பெண்கள், கண்ணி வெடியில் கைகால் இழந்த மனிதர்கள், நாட்டையும் வீட்டையும் இழந்து அகதிகளாய் அந்நிய நிலத்துக்கு வெளியேறும் அனாதைகள் என ’கடவுளால்’ ... Read more
Published on January 14, 2025 03:08
January 12, 2025
கெட்ட வார்த்தை (சென்ற கட்டுரையின் தொடர்ச்சி)
அன்புள்ள ———க்கு, காலையில் எழுந்ததும் நீ அனுப்பியிருந்த பத்துப் பதினைந்து வாட்ஸப் தகவல்களைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன். மகிழ்ச்சிக்குக் காரணம் அந்த நடிகர். அவரிடம் அவரது நெருங்கிய நண்பர்களால்கூட மாற்றுக் கருத்தைத் தெரிவிக்க முடியாது. தெரிவித்தால் அவர் அவர்களை ஜென்ம விரோதிகளாகக் கருத்த் தொடங்குவார். உதாரணமாக, அவர் அடிக்கடி எழுதி வெளியிடும் கவிதைகளை “குப்பை” என்று சொல்ல அவரைச் சுற்றி ஒருத்தரும் இல்லை. இத்தனைக்கும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் இலக்கிய ஜாம்பவான்கள். சொல்ல முடியும்தான். ஆனால் சொல்வதற்கான ... Read more
Published on January 12, 2025 00:02
January 11, 2025
உங்கள் அழுக்கை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்!!!
இந்தக் கட்டுரையின் தலைப்பு “உங்கள் மூத்திரத்தை என் மூஞ்சியில் அடிக்காதீர்கள்” என்றுதான் இருக்க வேண்டும். இருந்தாலும் தலைப்பிலேயே மூத்திரம் என்று வருவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் அழுக்கு என்று வைத்திருக்கிறேன். தில்லையின் தாயைத்தின்னி நாவலுக்கு ஒரு நீண்ட மதிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நடுவில் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். நகம் நீண்டு கிடக்கிறது. முடி காடு மாதிரி வளர்ந்து விட்டது. இதுபோல் இன்னும் பல ஜோலிகள். எதையும் செய்யவில்லை. தில்லையின் தாயைத்தின்னி ... Read more
Published on January 11, 2025 09:58
ஆக்ஸ்ஃபோர்ட் புத்தக அட்டை விருது
Oxford Bookstore நிறுவனம் வழங்கும் சிறந்த புத்தக அட்டை விருதுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb நாவலின் முகப்பு அட்டை இடம்பெற்றுள்ளது.
Published on January 11, 2025 01:06
பறக்கும் முத்த ஸ்மைலிகள்
ஜி. கார்ல் மார்க்ஸ் எழுதிய பறக்கும் முத்த ஸ்மைலிகள் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் சாரு உரை.
Published on January 11, 2025 01:02
January 1, 2025
You… – a poem by Shree
Where It Pauses a woman. a cat. a hand. a paw. to him, they are no different. contact blurs distinction: skin like a whisper, fur like a secret, both untranslatable. he kneels, but not for them; he kneels for the floor, the inevitable pull, the scripted gesture. what does it matter? flesh forgets its impressions, ... Read more
Published on January 01, 2025 06:56
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

