சாரு நிவேதிதா's Blog, page 150

September 2, 2022

விமர்சிப்பவர்களுக்கு அராத்துவின் விளக்கம்

சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பை விமர்சிக்கலாம். அது அவரவர் விருப்பம். “ஏற்கனவே சாருவைப்பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறார்” என்று பழைய வரலாறை தூக்கிக் காட்டுபவர்களுக்கு மட்டும் சிறிய விளக்கம். சாருவை ஜெயமோகன் கன்னாபின்னாவென விமர்சித்து இருக்கிறார். நக்கலடித்து இருக்கிறார். சாரு ஜெயமோகனை அதைவிட அதிகமாக விமர்சனம் செய்திருக்கிறார். கொடூரமாக வசை மழை பொழிந்திருக்கிறார். கலாப்ரியா நடத்தும் குற்றாலம் கவிதைப்பட்டறைக்கு சாரு அவந்திகாவுடன் சென்றிருந்த போது , ஜெயமோகன் சாருவைப் பார்த்து – நீங்க வாரமலர்ல கிசு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 08:35

சாரு நிவேதிதா – வாழ்ந்து வரும் ஷோர்பா: இராயகிரி சங்கர்

நம் நீண்ட ஞானமரபில் சித்தர்களின் பங்களிப்பை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. தொலைந்து போன ஞானச் செல்வம் அம்மரபு. புதுமைப் பித்தனுக்கு வெள்ளாள பிறப்பின் மூலம் சைவப் பின்புலம் இயல்பாக சாத்தியப்பட்டாலும் சித்தர்களைப் பற்றிய புனைவுகளையும் அதிகம் எழுதியிருக்கிறார். பாரதியை சித்தர்களில் ஒருவர் என்றே மதிப்பிடலாம். ந.பிச்சமூர்த்தி, மெளனி, பிரமிள், மு.தளையசிங்கம் என்று அம்மரபு நம்மிடையே அறுபடாமல் இருந்து கொண்டுதான் உள்ளது. சமகாலத்தில் போகன்சங்கர் அத்தகைய புனைவு வெளியை படைப்பாக்கும் வாழ்வியல் அனுபவங்கள் உள்ளவர். ஜெ.நிறைய எழுதி இருக்கிறார். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 08:02

விஷ்ணுபுரம் விருது 2022: இராயகிரி சங்கர்

தேய்வழக்கானது என்றாலும் சொல்லியாக வேண்டியுள்ளது. முகநூலின் மோசமான பின் விளைவுகளில் அதுவும் ஒன்று. கும்பல் மனோபாவம். என்ன ஏது என்கிற சுய அனுபவம் இல்லாமலேயே எல்லாம் அறிந்த தோரணை யில் அடித்து விடுவது. அறியாமையே அந்த துணிவைத் தருகிறது. பெரும்பான்மையோடு ஜல்லி அடிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுஜீவி பிம்பத்திற்கு ஏதும் சேதாரம் ஆகாது என்ற உறுதிப்பாடு வேறு. இன்றும் சாரு நிவேதிதாவின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன்.அவருடைய எந்த நூல் வெளிவந்தாலும் உடனே வாங்கி வாசித்துவிடுகிறேன். உண்மையில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 08:00

கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா: அராத்து

என்னைப் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளில் முக்கியமானது. அரூவில் வந்தது. https://aroo.space/2020/07/04/%e0%ae%... கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா | அரூ (aroo.space)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 04:56

ஒரு நேர்காணல்

அரூவில் வந்தது நேர்காணல்: சாரு நிவேதிதா | அரூ (aroo.space)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 04:52

ஜான் பால் சாரு: செல்வேந்திரன்

ஜான் பால் சாரு | அரூ (aroo.space)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 04:48

கருப்பு நகைச்சுவையும் சுய பகடியும் கலந்த கதைகள் : ந. முருகேச பாண்டியன்

1981ஆம் ஆண்டு, கோவை மாநகரில் நடைபெற்ற ‘இலக்கு’ கருத்தரங்கில், ‘சாரு’ என்று அழைக்கப்படுகிற சாரு நிவேதிதாவை முதன்முதலாகப் பார்த்தேன். மதுரை நிஜ நாடக இயக்கம், கருத்தரங்கில் நடத்திய வீதி நாடகங்களில் நடிப்பதற்காக நானும் போயிருந்தேன். தீவிரமான இடதுசாரிப் பின்புலத்தில் பல்வேறு தரப்பினர் பங்கேற்ற அந்தக் கருத்தரங்கு அரசியல்ரீதியில் முக்கியமானது. மாறுபட்ட தோற்றத்தில் கவர்ச்சிகரமாக விளங்கிய இளைஞரான சாருவின் உடல்மொழியும், கருத்தரங்கில் தீவிரமாக எதிர்வினையாற்றிய செயலும் பல்கலைக்கழக மாணவனான எனக்குப் பிடித்திருந்தன. அன்றைய காலகட்டத்தில் கணையாழி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 04:37

அ. ராமசாமி : சாரு ரீடர்

அ.ராமசாமி எழுத்துகள்: வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) – ஓர் உரையாடல் (ramasamywritings.blogspot.com)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 03:32

சென்னையின் மேட்டுக்குடி

இதை நான் எழுதியதாகவும் கொள்ளலாம். இப்படி நான் பகிர்வதனால் இதற்கு இப்போதைய போர்ச் சூழலில் வேறு அர்த்தங்களும் கற்பிக்கப்படும். ஒரு தோழர் ஜெயமோகன் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்த விருதை சாருவுக்குத் தருகிறார் என்று எழுதியிருந்தார். மிகவும் ரசித்தேன். எனக்கு விருது கொடுத்துத் தன்னை பலப்படுத்திக் கொள்ளும் நிலையிலா இருக்கிறார் ஜெயமோகன்? கற்பனைக்கும் ஒரு எல்லை வேண்டாமா? நான் எழுதியிருந்தால் இந்தக் கட்டுரையின் கடைசிப் பத்தியை மட்டும் எழுதியிருக்க மாட்டேனாயிருக்கும். அந்த இடத்தில் தனுஷ் பெயரைப் போட்டிருப்பேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 02:45

சில குறிப்புகள்: போகன் சங்கர்

டால்ஸ்டாய் எழுதிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் Andrew Gide உம் எழுதிக்கொண்டிருந்தார். ஆந்த்ரே ஜீத்-இன் நாவல்கள் அதுவரை இலக்கியத்தில் இருந்த ஒழுக்க மதிப்பீடுகள் எல்லாவற்றையும் கவிழ்த்தவை.அவருடைய சில நாவல்கள் pedaresty எனப்படும் சிறுவர்களுடனான உறவை நேரடியாக விதந்தோதியவை. அது அவருடைய அரேபியக் கலாச்சரத் தொடர்பினால் ஏற்பட்ட பாதிப்பு என்கிறார்கள். மேலும் தன் பால் உறவை ஒரு லட்சியமாக முன் வைத்தவை அவர் நூல்கள். அது ஒரு கிரேக்கக் கலாச்சாரப் பாதிப்பு என்று சொல்லலாம். டால்ஸ்டாய் பிரஞ்சிலிருந்து வரும் இந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2022 02:18

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.